Thursday, March 10, 2011

போவோமா ஊர்கோலம்!

1 Comments


Tuesday, March 8, 2011

பயணங்கள்: ஒற்றையடிப் பாதையில் தொடங்கி பால்வீதி வரை!

0 Comments


சிறுவயத்தில் இருந்து ஊர் சுற்றுவது என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதில் எந்த இலக்கும் இருக்காது. பின்னர் வரலாறுகளின் மீதும் இயற்கையின் மீதும் காதல் வந்த பின் அவற்றை நேரில் சென்று பார்த்து அனுபவிக்குபோது எனது பயணங்கள் மனதிருப்தியை தந்தது. அவற்றை தொகுத்து வைக்கும் ஆவல் இருந்தும் இதுவரை கைகூடவில்லை. முழுக் காரணம் சோம்பல் மற்றும் நேரமின்மை. இப்போது சற்று நேரம் கிடைக்கின்றது. முடிந்த வரை தொடர்ச்சியாக எழுத முனைகின்றேன். சுமார் இரண்டரை வருடங்களின் பின் மீண்டும் வலை எழுதுகின்றேன், நிறைய புதியவர்களை காணக்கிடைப்பதில் மகிழ்ச்சி :)
மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்....
நன்றி!!!
பயணங்கள் ஆரம்பம்...